scroll

மாணவர்கள் இதனடியில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் தேர்வை எழுதி பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்……..அடுத்த வாரத்தேர்விற்கான பாடப்பகுதிகளின் திட்ட அட்டவணை இதனடியில் வழங்கப்பட்டுள்ளது அதன் படி தங்களது மாணவர்கள் பயிற்சியினை மேற்கொண்டு தேர்விற்கு தயாராகுவது சிறப்பானது….

Friday 29 November 2019

தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி தேர்வு 2019 - ஆன்லைன் மாதிரித் தேர்வு 2



அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே வணக்கம்.

தேர்வின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை......


1. பாஸ்வேர்டு, பேட்டர்ன் லாக் போன்றவற்றை ரிமூவ் செய்திடுங்கள்...


2. எக்காரணத்தைக்கொண்டும் Refresh செய்யாதீர்கள்..


3. போதுமான அளவு Charging  ஆகியுள்ளதா என்பதை கவனியுங்கள்.


4. இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள பகுதிகளில் படங்கள் வெளிவர தாமதம் ஆகலாம் பொறுத்திருக்க வேண்டும்...


5. தங்களின் இ- மெயில் முகவரி மற்றும் சுயவிவரங்களை சரியாக பதிவிட வேண்டும்... இல்லையேல் தங்களின் தேர்வுமுடிவினை அனுப்ப இயலாமல் போய்விடும்.


6. கேள்விகளை தனித்தாளில் செய்து பார்த்து செல்பேசியில் விடையளிக்க வேண்டும்.


7. Submit செய்வதற்கு முன் தங்களின் விடைகளை மாற்றிக்கொள்ளலாம்.( next button ஐ  அழுத்துவதற்குள்)



8. மாணவர்கள் தனித்தனியாக தேர்வு எழுதுவதை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் உண்மையான திறனை அறிந்துகொண்டு வழிகாட்ட உதவும்




வாழ்த்துக்கள்

(தேர்விற்குச் செல்ல கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்யவும்)



தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி தேர்வு-2019 
இணைய வழி மாதிரி தேர்வு 2 (SAT)
(ஒரு சில வினாக்கள் சிறியதாக தெரியலாம் ... அவற்றை ZOOM செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்)

(29.11.2019 மதியம் 1.30 மணி முதல்)


1 comment:

thanks for visits and come again